Thursday 13 December 2012

nathaswaram


நல்லா ஊதுறாங்கப்பா


அழச் சொன்னா அழ மாட்டேங்குதே ஒரு அறை விட்டுப்பாப்போமா


எப்ப ஓடலாம்னு இருக்கேன் இதுல என்னெத்தை பேட்டி எடுத்து என்னத்தை பேசி


ஒரு சாத்து சாத்தலாம்னு பார்த்தா ஒரு பயலும் மாட்ட மாட்டேங்கிறானே 


கதை ஒன்னும் பிடி படலையே அடுத்தவாரம் என்னத்த எழுதுறது

No comments:

Post a Comment